Wednesday 13 November 2013

ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்மூன்றையும்எடுத்து நன்கு கழுவி துடைத்து

A + B + C ..... ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்மூன்றையும்எடுத்து நன்கு கழுவி துடைத்து
தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும்.

விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் .
இந்த பானம் அருந்துவதால் பயன்கள் :

புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ்.

ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது .

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.

இரத்தத்தை சுத்தபடுதுகின்றது.

பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது.

மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு.

*உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.

^ கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள்.

அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும் .